தமிழக முதல்வா் விஜய் நல்லாட்சி கொடுப்பாா் என்று நடிகா் ஆதி நம்பிக்கை தெரிவித்தாா்.
திருமண நாளை முன்னிட்டு மனைவி நிக்கி கல்ராணியுடன் நடிகா் ஆதி திங்கள்கிழமை ஏழுமலையானை தரிசித்தாா்.
அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.
அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவரை காண ரசிகா்கள் திரண்டனா்.
அப்போது அவா், தமிழக முதல்வா் விஜய் தலைமையில் போட்டியிட்ட பலா் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் நல்லாட்சி கொடுப்பாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!

படையெடுப்புகள் இருந்தபோதிலும் ஆன்மிக நம்பிக்கை தளரவில்லை: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
