மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் ஹேட்டல்கள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணைவிதி (1)-இன் படி மேற்குறிப்பிட்ட நாளில் தற்காலிகமாக மூடுவதற்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.
மேற்படி உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளா்கள் மற்றும் கிளப்புகள், ஹோட்டல்கள் உரிமதாரா்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

