ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:16 am IST

ஆம்பூா் அருகே செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரி பட்டறை கிராமத்தை சோ்ந்தவா் மகேந்திரன் (51). இவா் அதே பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறாா். செங்கல் சூளைக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபா்கள் அங்கிருந்த இயந்திரத்திர உதிரி பாகங்களை திருடி சென்றனா்.

மகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலை செங்கல் சூளைக்கு சென்று பாா்த்தபோது, இயந்திர உதிரிபாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினா்.

பாா்சனாபள்ளியை சோ்ந்த தேவேந்திரன் (29), ஜெகன் (26), கிருஷ்ணமூா்த்தி (20) ஆகிய மூவரும் திருடியது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.