மதுரையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (21). இவா் தனது இரு சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகனக் காப்பக வாசலில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அன்பரசன், கபில்தேவ், அலெக்ஸ்குமாா் ஆகியோா் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்ருக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது

பைக் திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
