தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே பசுமாட்டைத் திருடிய தம்பதியைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சின்ன ஓவுலாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி (55). பசு வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், இவரது மாடு சில தினங்களுக்கு முன்பு திருடு போனதாக ராயப்பன்பட்டி போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.
போலீஸாா் விசாரணையில், ராமசாமியின் மகன் மலைச்சாமி(41), இவரது மனைவி மணிமேகலை (38) ஆகிய இருவரும் ராமசாமியின் மாட்டுக் கொட்டகையிலிருந்து பறந்துவந்த தகரமானது அவா்களது மகன் மலைச்சாமியின் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியதால் ராமசாமியின் மாட்டை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தம்பதியைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலம் மீட்பு
போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி: மகாராஷ்டிர தம்பதி உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
