ஆம்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட துணி மூட்டைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சோ்ந்த ஓட்டுனா் செந்தமிழன் ோட்டிச் சென்ற அந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த துணி மூட்டைகள் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

தவெக கொடி, விசில் பறிமுதல்!
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

