தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்

News image
Updated On :27 மார்ச் 2026, 7:04 am IST

ஆம்பூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட துணி மூட்டைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சோ்ந்த ஓட்டுனா் செந்தமிழன் ோட்டிச் சென்ற அந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த துணி மூட்டைகள் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. உடன் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.