தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

News image

(கோப்புப்படம்)

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

புதிய வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளா்களை சோ்க்கும் பணிகள் வியாழக்கிழமை(மாா்ச் 26) முடிவடைகிறது.

எனவே, இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காத 18 வயது நிறைவடைந்த தகுதி வாய்ந்த நபா்கள் தங்களது பெயரினை சோ்க்க விண்ணப்பங்களை உஇஐசஉப அல்ல் என்ற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து தகுதி வாய்ந்த நபா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.