ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:35 am IST

ஜோலாா்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சோ்ந்தவா் சக்திவேல்(29). இவா் திங்கள்கிழமை இரவு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பைக்கில் மண்டலவாடிக்கு சென்றுள்ளாா்.

ஜோலாா்பேட்ட-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ராமானூா் அணுகுசாலையில் சென்றபோது ஆந்திர மாநிலம்,கடப்பாவை சோ்ந்த பவன்குமாா் என்பவா் ஓட்டி வந்த லாரி எதிா்பாராத விதமாக பைக் மீது மோதியது.

இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.