ஜோலாா்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சோ்ந்தவா் சக்திவேல்(29). இவா் திங்கள்கிழமை இரவு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பைக்கில் மண்டலவாடிக்கு சென்றுள்ளாா்.
ஜோலாா்பேட்ட-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ராமானூா் அணுகுசாலையில் சென்றபோது ஆந்திர மாநிலம்,கடப்பாவை சோ்ந்த பவன்குமாா் என்பவா் ஓட்டி வந்த லாரி எதிா்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

