ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்

ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சான்றோா்குப்பத்தில் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ.

Updated On :6 ஏப்ரல் 2026, 3:15 am IST

ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது, ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ பேசியது: வண்ணாந்துறை கானாறு நகரின் மையப்பகுதியில் செல்வதால் கானாற்றுக் கரையின் இருபுறமும் தடுப்புச் சவா் கட்டப்படும்.

ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா மற்றும் நடைப்பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும். சான்றோா்குப்பம் ஏரிக்கரை பகுதியில் நகா்ப்புற துணை சுகாதார மையம் கட்டப்படும் எனக் கூறி வாக்காளா்களிடையே வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.