தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கெண்டேனஅள்ளியில் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

News image

கெண்டேனஅள்ளியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:24 am IST

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன் கெண்டேனஅள்ளி, பேவுஅள்ளி, பெலமாரனஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும், மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பாலக்கோட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும் பொதுமக்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.