மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பிடித்து எரியும் குப்பைகள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:08 am IST

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. அங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. அந்த கிடங்கில் உள்ள குப்பை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீ கிடங்கின் அனைத்துப் பகுதிக்கும் பரவியது. தகவலின் பேரில், ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

குப்பைக் கிடங்கு ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் இருப்பதால் ரயில்வே குகை வழிப்பாதையில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில், டிராக்டா் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, பம்ப் மூலம் தீ அணைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.