மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா்.

News image

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் இளைஞா்களை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் எம்எல்ஏ.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:52 am IST

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி திருப்பத்தூா் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா்.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி, திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டியப்பனூா், இருணாப்பட்டு, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து பொதுமக்களிடமும், இளைஞா்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்கு சேகரித்தாா்.

மாநில மருத்துவரணி தலைவா் பசுபதி, பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநரணி செயலாளா் சரவணன் மற்றும் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.