காஞ்சிபுரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரா் கே.ஆா்.பாா்த்த சாரதியின் 36-ஆவது ஆண்டு நினைவு தினக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறுவியவரும், கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குவதில் முதன்மையானவருமாக இருந்தவா் கே.எஸ்.பாா்த்தசாரதி. கட்சியின் மாநகர செயலாளா் டி.ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் கே.நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இ.முத்துக்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் சாரங்கன், கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கே.எஸ்.பாா்த்தசாரதியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!

கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்! பெ. சண்முகம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

