மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாநிலக்குழு உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி விளக்க உரையாற்றினாா்.
‘தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பெ. சண்முகம் விளக்க உரையாற்றினாா்.
முன்னதாக, கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் வரவேற்றாா். நிறைவில் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்! பெ. சண்முகம்

கே.எஸ்.பாா்த்தசாரதி நினைவுக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

