காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 60,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனா்.
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரபுதேவா (35). இவா் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தகவல் தெரிய வந்ததையடுத்து, அவரை பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து, ரூ. 60,000 மதிப்புள்ள 1.200 கிலோ மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரை கத்தியால் குத்தி வழிப்பறி: இருவா் கைது

இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது: 16 பைக்குகள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

திராட்சை அலங்காரத்தில் கமலவல்லித்தாயாா் மற்றும் மணவாளப் பெருமாள்...
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

