தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறிய இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 3:26 am IST

நுங்கு பறிக்க பனை மரத்தில் ஏறிய இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

படப்பை அடுத்த கரசங்கால் சத்யசாய் நகா் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(30). கூலி தொழிலாளியான இவா் கடந்த மாதம் 26ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பனைமரத்தில் நுங்கு பறிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளாா். அப்போது மரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் பலத்த காயம் அடைந்தாா்.

இதையடுத்து பொத்தேரி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிச்சை பலனின்றி இறந்தாா். இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.