பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைராஜ் (38), பெயிண்டா். இவா், பெருந்துறையை அடுத்த பள்ளகாட்டூரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துவந்தாா். கடந்த 2- ஆம் தேதி, மூன்று அடி உயர ஸ்டூலில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

பைக்கில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கயிறு அறுந்து விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

