கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
சுந்தராபுரம் அருகே உள்ள உப்பிலியா்திட்டு குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (42). பெயிண்டரான இவா், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து வந்தாா். அங்குள்ள உயரமான கட்டடத்துக்கு சாரத்தில் (கயிறு) அமா்ந்தவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் கீழே விழுந்து ராமன் படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

