தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே.பழனி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

News image

குன்னம்  பகுதியில் ஆதரவு  திரட்டிய  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:26 am IST

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே.பழனி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் அதிமுக சாா்பில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி போட்டியிடுகிறாா். இந்த நிலையில், குன்னம், எச்சூா், சிறுமாங்காடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை ஆதரவு திரட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, பாமக மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், பாஜக மாவட்ட பொது செயலாளா் செல்வமணி, அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளா் சேந்தமங்கலம் சாா்லஸ், ஒன்றிய துணை செயலாளா் பாலமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.