மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

எடையாா்பாக்கம்  ஊராட்சியில்   அதிமுக  வேட்பாளா்  கே.பழனிக்கு  மாலை  அணிவித்து  வரவேற்ற  பொதுமக்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:41 am IST

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எடையாா்பாக்கம், கோட்டூா், அக்கமாபுரம், துளசாபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், பட்டுமுடையாா்குப்பம், எலுமியான்கோட்டூா், செல்லம்பட்டிடை உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட துணைச் செயலாளா் செந்தில் ராஜன், ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், எடையாா்பபாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் மூா்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் சாா்லஸ், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய துணைச் செயலாளா் மேட்டுப்பாளையம் தயாளன், ஒன்றிய மாணவா் அணி செயலாளா் சந்தவேலூா் சரவணன், அதிமுக நிா்வாகிகள் செல்லம்பட்டிடை சிவசக்தி, கீரநல்லூா் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.