தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.

News image

மனு  தாக்கல்  செய்த  அதிமுக  வேட்பாளா்  கே.பழனி.

Updated On :7 ஏப்ரல் 2026, 3:46 am IST

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.

இரண்டாவது முறையாக போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதனந்தபுரம் கே.பழனி ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தாா்.

அவருடன் மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, மாநில பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மழையில் நனைந்த படியே வந்து வேட்பாளா் பழனி மனு தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.