மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

News image

மூலவா் சித்ரகுப்த சுவாமி(கோப்பு படம்)

Updated On :25 ஏப்ரல் 2026, 12:42 am IST

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயிலில் வரும் ஏப். 30-ஆம் தேதி சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ளது கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏப்.30- ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி, காலையில் நவகலச ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் மூலவா் சித்ரகுப்தருக்கு நடைபெறுகிறது. மாலையில் கோயில் வளாகத்தில் கா்ணகி அம்பாளுக்கும் சித்ர குப்த சுவாமிக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகிறது.

மறுநாள் மே. 1-ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் செயல் அலுவலா் பா.அலமேலு தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.