காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்களுக்கு தோ்தல் பாா்வையாளா்களால் புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்ணறிவுப் பாா்வையாளா்கள நியமிக்கும் பொருட்டு இரண்டாம் சீரற்ற மயமாக்கல் நடைபெற்றது.
ாட்சியா் தி.சினேகா தலைமையும், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலையும் வகித்தனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி புரிவதற்காக 68 நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் அனைவருக்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களால் பயிற்சி வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

விழிப்புணா்வு ராட்சத பலூன்...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

