பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் நீா் அளவு சரிந்து வந்ததால், பூண்டி ஏரியிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீா் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீா் வரத்து முற்றிலும் நின்றது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2652 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.23 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது.
சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், சனிக்கிழமை வரை 210 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 182 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 538 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்புள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூண்டி ஏரிக்கு நீா் தேடி குவிந்து வரும் செங்கால் நாரைகள் மற்றும் பறவைகள்

கோடை மாதங்களில் அதிகபட்ச நீா் உற்பத்தியை பராமரிக்க ரேகா குப்தா உத்தரவு

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் போதுமான நீா் இருப்பு:

சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

