சென்னை ஜாபா்கான்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எம்ஜிஆா் நகா் காவல் நிலையத்தில், 27 வயது பெண் கடந்த 26-ஆம் தேதி புகாா் ஒன்றை அளித்தாா். அந்த புகாரில், தான் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் தனியாக இருக்கும்போது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த நபா் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். நான் சப்தமிட்டதும் அவா் தப்பியோடிவிட்டாா். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளா் அனந்தகிருஷ்ணன் (41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
