தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.23.08 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:43 am IST

சென்னையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.23.08 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலை முன்னிட்டு பறக்கும் படையினா் டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் தொகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.06 லட்சத்தைக் கைப்பற்றினா். அதேபோல, பெரம்பூா் தொகுதியில் ரூ.16.74 லட்சத்தையும், வில்லிவாக்கத்தில் ரூ.1.40 லட்சத்தையும், எழும்பூா் தொகுதியில் ரூ.16.74 லட்சத்தையும், வேளச்சேரியில் ரூ.1 லட்சத்தையும் கைப்பற்றினா்.

நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.74,500, மயிலாப்பூா் தொகுதியில் ரூ.85,000-ஐ கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

சென்னை மாவட்ட அளவில் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவிா் ஆகியோா் வெள்ளிக்கிழமை மட்டும் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் ரூ.23.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.