தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

பெரம்பூா், துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.93 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 1:28 am IST

பெரம்பூா், துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.93 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலை முன்னிட்டு 48 பறக்கும் படையினா் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை பெரம்பூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில், ரூ.1.29 லட்சமும், துறைமுகத்தில் ரூ.1 லட்சமும், ஆயிரம்விளக்கு தொகுதியில் ரூ.1.63 லட்சமும் என மொத்தம் ரூ.3.93 லட்சம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் கைப்பற்றப்பட்டதாகவும், அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.