ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.62 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா், பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் காவல்துறை சோதனை சாவடியில் பறக்கும் படையினா் வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். இரண்டு தொகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.62 லட்சத்தை அரசுக் கருவூலத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

