செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் லோகநாயகி, மாவட்ட வருவாய் அலுவலா்(தனி) ஸ்ரீதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாந்தகுமாா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
வேட்புமனுத் தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி இல்லை: ராணிப்பேட்டை ஆட்சியா்

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

