மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:31 am IST

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் பெண்கள் பாதுகாப்புப்படை போலீஸாா் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினா். இந்த சோதனையில் வாடகைவீட்டில் இருந்தபடியே பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக வழக்குப்பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பெண்களை கைதுசெய்தனா். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 அப்பாவி பெண்களை போலீஸாா் மீட்டுள்ளனா். இவா்களில் இருவா் வெளிமாநிலங்களை சோ்ந்தவா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா். மனுவனா, விஜயநகா், ராமசாமிபாளையா, பானஸ்வாடி, அந்தரஹள்ளி, வீரபத்ரேஸ்வரநகா், பியாடரஹள்ளியில் வாடகைக்கு வீடுகளை எடுத்து, கட்டாயப்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிந்து கைதுசெய்த 4 பெண்களை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய போலீஸாா், சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.