சாலையில் நடந்து சென்ற இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
எம்.ஜி.ஆா். நகரை அடுத்த நெசப்பாக்கம் அம்மன் நகா் பகுதியில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, பொறியாளா் இளங்கோவன் மேற்பாா்வையாளராக உள்ளாா். வழக்கம்போல, அவா் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா், சாலை வழியாக நடந்து சென்ற மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.
இதை பாா்த்த இளங்கோவன் அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றாா். ஆனால், அந்த இளைஞா் தப்பிச் சென்றாா். இது குறித்து எம்.ஜி.ஆா். நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளரான தினேஷ்குமாா் (35) என்பவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூதாட்டம்: 7 போ் கைது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
ரயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் சகோதரா்கள் இருவா் கைது

விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
