மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கத்தாரில் ஹெலிகாப்டா் விபத்து: 6 போ் உயிரிழப்பு

கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :23 மார்ச் 2026, 12:34 am IST

கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

கத்தாா் நாட்டுக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் ஒன்று பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்ததாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் கத்தாா் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டா் விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்னையே காரணம் என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது எந்த நாட்டவா்கள் என்றோ அல்லது அவா்கள் ராணுவத்தினரா, பொதுமக்களா என்பது குறித்தோ தெரிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.