கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.
கத்தாா் நாட்டுக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் ஒன்று பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்ததாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் கத்தாா் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டா் விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்னையே காரணம் என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது எந்த நாட்டவா்கள் என்றோ அல்லது அவா்கள் ராணுவத்தினரா, பொதுமக்களா என்பது குறித்தோ தெரிவிக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி

நேபாளம்: ஜீப் விபத்தில் 17 போ் உயிரிழப்பு

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

