இங்கிலாந்தில் கோட்டீஸ்வரர் ஒருவர் நிறைய நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் இறக்கும் தருவாயில், உயில் ஒன்றை எழுதினார். அதில், தன் வாழ்நாளில் எந்தெந்த நூல்களை விரும்பிப் படித்தாரோ, அந்த நூல்களின் ஆசிரியர்களுக்கு தனது சொத்தில் இருந்து பத்து பவுன்களைக் கொடுக்குமாறு எழுதினார்.
இதன்படி, எழுத்தாளர் பெர்னாட்ஷாவுக்கும் பத்து பவுன் கிடைத்தது. அதைப் பெற்றுகொண்டதும் அவர், 'என் நூல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த வழக்கத்தைக் கையாண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்
சைனஸுக்கு தீர்வு...

திரைக்கதிர்

10 ரூபாய் கூடுதலாக வசூல்: எம்.எல்.ஏ.வை டாஸ்மாக் கடைக்கு அழைத்த மதுப்பிரியா்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
