மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

News image
Updated On :3 மே 2026, 4:04 am IST

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

சாம்பாருக்கு புளியின் அளவைக் குறைத்து, தக்காளியைச் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

தயிர்ப் பச்சடி, சாலட் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெயில் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் பாருங்கள். அவை நல்ல வாசனையுடன் இருக்கும்.

வத்தக்குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பை வறுத்து, பொடி செய்து குழம்பில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

பச்சை வேர்க்கடலைக் குழம்பு செய்யும்போது வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.

வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் உதிர் உதிராகி விடும். பிறகு பொரியல் செய்வது சுலபம். பொடியாக நறுக்கும் நேரமும் மிச்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.