நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இஞ்சியின் மகத்துவம் தெரியுமா?

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

News image
Updated On :11 ஜனவரி 2026, 12:05 am IST

இஞ்சிச் சாறுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்பினால், தொண்டைப்புண், குரல் கம்மல் குணமாகும்.

இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூப்பு நீங்கி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இஞ்சிச் சாற்றோடு சிறிது மிளகுத்தூள், சிறிது சீரகத் தூள் கலந்து சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.