விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலிக்கு தீர்வு!

எளிய வீட்டு வைத்திய முறைகள்...

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 4:00 am IST

ஆட்டுப் பாலை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். ரத்தத்தை ஊற வைக்கும். ரத்தச் சோகையைக் குணமாக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவை தழும்புகள் மீது தடவி வந்தால், அவை மறையும். எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து தடவிவந்தாலும் தழும்பு மறைந்துவிடும்.

வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலி குணமாக கசகசாவை மிக்ஸியில் அரைத்துப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலைக் குளிர்ச்சியாக்கும்.

ஊறவைத்து முளைக்க வைத்த தானிய வகைகளை வாரத்துக்கு மூன்று முறையாவது சாப்பிட்டால், நரம்பு சுண்டி இழுப்பது சரியாகும்.

சளி, இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு கொத்துமல்லி விதை உதவும்.

சர்க்கரை நோயாளியின் மருந்து பொக்கிஷம் பாகற்காய். வாலிபம் தொடங்கி, பாகற்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு நரை, திரை ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.