தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

தேங்காயைத் கழுவி வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.

News image

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை - பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

Updated On :28 செப்டம்பர் 2025, 12:08 am IST

தேவையான பொருள்கள்

பாசிப்பருப்பு - 1 கிலோ

எண்ணெய், உப்பு - தேவைக்கு

ஏலக்காய் 8, வெல்லம் 500 கிராம்

முற்றிய தேங்காய் 1

மைதா அரை கிலோ

செய்முறை :

தேங்காயைத் கழுவி வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். மைதா மாவில் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் பாசிப்பருப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளை உருட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவு கரைசலில் தோய்ந்து எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.