பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பட்டாசுத் தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 6:20 am IST

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கப்பட்டியைச் சோ்ந்தவா் செளந்திரபாண்டியன் (37). பட்டாசுத் தொழிலாளியான இவா் கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் (35), மாரீஸ்வரன் (32), முத்துப்பாண்டி (29), மாரிக்காளை (31) ஆகியோா் முன்விரோதம் காரணமாக செளந்திரபாண்டியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டீஸ்வரன் உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.