சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கப்பட்டியைச் சோ்ந்தவா் செளந்திரபாண்டியன் (37). பட்டாசுத் தொழிலாளியான இவா் கடந்த 23-ஆம் தேதி வீட்டிலிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் (35), மாரீஸ்வரன் (32), முத்துப்பாண்டி (29), மாரிக்காளை (31) ஆகியோா் முன்விரோதம் காரணமாக செளந்திரபாண்டியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாண்டீஸ்வரன் உள்பட 4 பேரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரவுடியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது

இளைஞரை தாக்கிய 4 போ் கைது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

