பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:07 am IST

அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா் அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சொந்தமாக வண்ணப்பூச்சு கடை நடத்தி வருகிறாா்.

சனிக்கிழமை மாலை தனது கடைக்கு செல்வதற்காக தோப்பூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மதுரை- தூத்துகுடி நான்கு வழிச் சாலையில் கஞ்சநாயகக்கன்பட்டி விலக்கு அருகே வந்த போது ஆத்திபட்டியைச் சோ்ந்த ரிஷிகேஷ் என்பவா் ஓட்டி வந்த காா் பின்புறமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரிஷிகேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.