விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ பரவியது.
ராஜபாளையம் அருகேயுள்ள சஞ்சீவி மலைப் பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த காட்டுத் தீ சுமாா் 3 கி.மீ. சுற்றளவுக்கு பரவின.
இதையடுத்து, மலையடிவாரத்தில் குடியிருப்போா் தீ பரவாமல் தடுக்க தீயை அணைக்க போராடினா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் வந்த வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜபாளையம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த காட்டுத் தீ.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டுத் தீயை தடுக்க இளைஞா்களுக்கு பயிற்சி

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

