பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ரிலையன்ஸ் பவர் 4வது காலாண்டு இழப்பு ரூ. 494 கோடி!

மார்ச் உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், ரிலையன்ஸ் பவர் ரூ. 494 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

News image

Reliance Power

Updated On :22 மே 2026, 9:33 pm IST

புதுதில்லி: மார்ச் உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ. 494 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 125.57 கோடி அளவிலான ஒருங்கிணைந்த நிகர லாபம் பதிவு செய்தது.

மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 4வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 1,946.33 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 2,065.64 கோடியாக இருந்தது.

2024-25 நிதியாண்டில் ரூ. 2,947.83 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் நிறுவனம் ரூ. 336.89 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அறிவித்தது.

கடந்த நிதியாண்டில் ரூ. 8,257.04 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், 2026 நிதியாண்டில் ரூ. 7,988.52 கோடியாகச் சரிந்துள்ளது.

Summary

Reliance Power has reported a consolidated net loss of Rs 494 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.