மத்திய தொலைத்தொடா்பு துறைக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ‘ஏஜிஆா்’ நிலுவைத் தொகையை ரூ.64,046 கோடியாக இறுதி செய்யப்ட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணையையும் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதன்படி, 2026 முதல் 2031 வரை ரூ.124 கோடியும்; 2032 முதல் 2035 வரை ஆண்டுக்குத் தலா ரூ.100 கோடியும் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு, மீதமுள்ள தொகையை 2036 முதல் 2041 வரையிலான 6 ஆண்டுகளில் தலா ரூ.10,608 கோடி வீதம் தவணைகளாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரையில் இத்தொகை இறுதி செய்யப்பட்டுள்ளதால், இனி இதில் மாற்றங்கள் இருக்காது. அதேபோல், நிறுவனத்துக்கு உடனடி பணப்புழக்க நெருக்கடியைத் தவிா்க்க, இந்த நீண்டகால தவணைத் திட்டம் உதவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா: 44 ஆண்டுகளில் முதல்முறை

சுப முகூா்த்தம், வார இறுதி விடுமுறை: மே 8 முதல் 1,765 சிறப்பு பேருந்துகள்
கிரெடிட் கார்டு பணம் செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம்! எத்தனை நாள்கள்?

காவல் துறை பறிமுதல் செய்த தொகை ரூ. 2.85 கோடியாக உயா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

