புது தில்லி: அரசுக்குச் சொந்தமான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 2025-ஆம் நிதியாண்டில் வரி செலுத்துவதில் ஏற்பட்ட பற்றாக்குறைக்காக, வருமான வரித் துறையிடமிருந்து ரூ. 296.08 கோடி செலுத்த வருமான வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக வருமான வரித் தீா்ப்பாயத்தில் வங்கி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் வரி நோட்டீஸ் காரணமாக, நிறுவனத்தின் நிதி நிலைக்கோ, செயல்பாடுகளுக்கோ அல்லது இதர பணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Summary
State-owned Central Bank of India said it has received a Rs 296.08-crore demand notice from the Income Tax Department.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்

மாருதி சுஸுகிக்கு ரூ.5,786 கோடி வருமான வரி நோட்டீஸ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


