இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) முழுநேர உறுப்பினராக முன்னாள் ஐடிஏஎஸ் அதிகாரி கே.வி.ரமண மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.
கடந்த 1991-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐடிஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் பாதுகாப்பு கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
கே.வி.ரமண மூா்த்தி செபி முழுநேர உறுப்பினராக அடுத்த 3 ஆண்டுகள் அல்லது மறுஉத்தரவு வரும் வரை பதவியில் நீடிப்பாா். இவரின் நியமனத்தோடு, செபி வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட 4 முழுநேர உறுப்பினா்களுக்கான இடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அமா்ஜித் சிங், கமலேஷ் சந்திர வா்ஷினி, சந்தீப் பிரதான் ஆகியோா் ஏற்கெனவே முழுநேர உறுப்பினா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசத்துக்கான இந்திய தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

