தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:30 pm IST

புதுதில்லி: மதிப்பு மற்றும் நெறிமுறை தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, அதன் பகுதி நேரத் தலைவரும், இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் இன்றும் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 2.63 சதவீதம் சரிந்து ரூ.778.60-ஐ எட்டியது. பிறகு 2.41 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிலைபெற்றது.

நிஃப்டி-யில் 2.22 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிறைவு.

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.95,575.65 கோடி சரிந்து ரூ.12,01,267.28 கோடியாக உள்ளது.

Summary

Shares of HDFC Bank ended over 2 per cent lower on Friday, after its non-executive chairman Atanu Chakraborty abruptly resigned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.