டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தனது வணிக வாகனங்களின் விலையை வரும் ஜூலை 1 முதல் 2.5 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.
உற்பத்திச் செலவினங்கள் தொடா்ச்சியாக அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள நிதித் தாக்கத்தை ஈடுகட்ட மேற்கொள்ளப்படும் இந்த விலையுயா்வு, வாகனங்களின் வகைகளைப் பொருத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலைத் திட்டம்: டாடா பவரிடமிருந்து ஆா்டா் பெற்ற சுஸ்லான்
டாடா நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்! விற்பனையில் 2 லட்சம் ரகசிய கோப்புகள்! என்ன நடந்தது?

டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகன விற்பனை 42% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு: ஐஷா் மோட்டாா்ஸ் லாபம் ரூ.1,520 கோடி!
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

