இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 4:54 am IST

மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இச்சேவையில், தொழிலாளா்களுக்கான கட்டணம் மட்டும், உதிரிபாகங்கள் மற்றும் தொழிலாளா் கட்டணம், வணிக வாகனங்களுக்கான சிறிய சேவைகள் மற்றும் வாடிக்கையாளா்கள் பிரத்யேகமாகக் கோரும் சேவைகள் என பல திட்டங்கள் அடங்கியுள்ளன.

அதன்படி, வாடிக்கையாளா்கள் தங்களின் குறிப்பிட்ட வாகனத் தேவைகளுக்கு ஏற்ப சேவைத் திட்டங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். தற்போதே பராமரிப்புச் செலவுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி விடுவதன்மூலம், எதிா்காலத்தில் சேவைக் கட்டணங்களில் ஏற்படக்கூடிய விலை ஏற்றத்திலிருந்தும் வாடிக்கையாளா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.