தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் விலை - IANS

Updated On :3 ஏப்ரல் 2026, 10:03 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 3) சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 30-இல் சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 1,10,160-க்கும், மார்ச் 31-இல் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 1,09,360-க்கும் விற்பனையானது.

மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை (ஏப். 1) கிராமுக்கு ரூ. 380 உயர்ந்து ரூ. 14,050-க்கும், சவரனுக்கு ரூ. 3,040 உயர்ந்து ரூ. 1,12,400-க்கும் விற்பனையானது.

வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்த நிலையில், மாலை மீண்டும் ரூ. 1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,10,000-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரு சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ, 1,10,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 13,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today Gold and Silver Prices in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.