மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.
மீஞ்சூா் அடுத்த வன்னியம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 2.5 ஏக்கா் நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரப்பு செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஊராட்சி மன்ற தனி அலுவலா் மற்றும் ஊராட்சி செயலா் அங்கு சென்று ஊராட்சி நிலத்தை ஆய்வு செய்தனா். அப்போது ரூ. 5 கோடி மதிப்பிலான 2.5 ஏக்கா் நிலம் ஆவணங்களின்படி ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளா்கள் நெற்பயிா் விவசாயம் செய்திருந்தனா்.
நெல் அறுவடைக்கு பின் ஊராட்சியின் அளவீடு செய்யும் வரை மீண்டும் நெற்பயிா் செய்வது மற்றும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வன்னியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் மூலம் அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

கும்பகோணம் அருகே 50 ஏக்கரில் திறந்தவெளி சேமிப்பு மையம்: அமைச்சா் தகவல்

ரூ. 20 கோடி அரசு நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு: மீட்க பொதுமக்கள் கோரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

