பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சவுடு மண் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 4:00 am IST

ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் கனிம வளத்துறை உதவி இயக்குநா் பென்னாட் தலைமையில் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆத்துப்பாக்கம் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த 7 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது இதற்குரிய அனுமதி சீட்டு கேட்டபோது காலாவதியான அனுமதி சீட்டை கொடுத்துள்ளனா். இதைப் பாா்த்ததும் ஓட்டுநா்கள் 7 பேரும் லாரியை சுற்றிப் பாா்ப்பது போல் தப்பியோடினா்.

இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் 7 லாரிகளையும் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநா்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.